வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பது தொடர் பாக, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 28ஆம் தேதி திருப்பத் தூரிலும், 29ஆம் தேதி ராணிப்பேட்டையிலும் நடை பெற உள்ளது.
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பது தொடர் பாக, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 28ஆம் தேதி திருப்பத் தூரிலும், 29ஆம் தேதி ராணிப்பேட்டையிலும் நடை பெற உள்ளது.